மருந்து

லண்டன்: உலகின் ஆகப் பெரிய மூன்று சுகாதார அமைப்புகள் முதன்முறையாக பங்காளித்துவம் அமைத்துக்கொண்டுள்ளன.
சிங்கப்பூரில் ‘லிம்போமா’ எனப்படும் நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் குறைந்தது மூவரில் ஒருவர் ஐந்தாண்டுகளுக்குள் உயிரிழக்கின்றனர் எனச் சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலைய ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வயிற்றுவலி, குமட்டல் என வேதனையில் இருந்த ஆடவர், தனக்கு மருந்து வேண்டும் என மருந்தாளர் ஒருவரை நாடினார்.
ஒருவரது நோய் எதிர்ப்பாற்றல் அவரின் உடலையே தாக்குவதை ‘ஆட்டோ இம்யூன்’ குறைபாடு என்பர்.
சிறுநீரகப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படும் ஜப்பானின் இரண்டு ‘சாக்கே’ மதுபான வகைகள் சிங்கப்பூரில் விற்பனையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.